கொரோனா நிவாரணத்துக்கான மான்யங்கள் பெறுவதில் சங்க பரிவார என்.ஜி.ஓ.-க்களுக்கும் முன்னுரிமை!

புதுடெல்லி (13 ஜூலை 2020):கடந்த ஐந்து மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கோவிட்19 கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் மிக வேகமாகப் பரவி உக்கிரத்தைக் காட்டி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவர அந்ததந்த மாநிலங்களில் குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து உள்துறைச் செயலரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் நிவாரணப் பணிகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்பின் கீழ் வரும் என்.ஜி.ஓ.-க்கள் அனைவரும் உள்துறைச் செயலரால்…

மேலும்...