71000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!

புதுடெல்லி (22 நவ 2022): நாட்டின் 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த வேலைவாய்ப்பு கண்காட்சி. காலை 10.30 மணிக்கு பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் குறித்தும் அவர் பேசுவார். ஆர்வமுள்ளவர்களுக்கான ஆன்லைன் பயிற்சித் திட்டமான கர்மயோகி பிரரம்த் திட்டத்தையும் பிரதமர்…

மேலும்...