பணமதிப்பிழப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

புதுடெல்லி (27 செப் 2022): பணமதிப்பிழப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். இந்த மனுக்களை விரிவாக விசாரிக்கும் தேதியை நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது. டிசம்பர் 16, 2016 அன்று, இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் பெஞ்ச் இன்னும் அமைக்கப்படாததால் அது விசாரிக்கப்படாமல் இருந்தது. நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர…

மேலும்...

கத்தார் நாட்டில் பண மதிப்பிழப்பு ( Demonetisation) குறித்த புதிய அறிவிப்பு!

தோஹா (14 டிச 2020): கத்தாரில் பண மதிப்பிழப்பு ( Demonetisatio) குறித்த புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 18 2020 முதல், படத்தில் உள்ள புதிய ரியால் நோட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. இது, கத்தார் அரசு வெளியிடும் ஐந்தாவது Banknote series ஆகும். இதற்கு முன் 2003 இல், நான்காவது Series வெளியிட்ட சமயம் நன்றாக நினைவிருக்கிறது. அரசு பணமதிப்பழிப்பு பற்றி அறிவித்ததும், அதைத் தொடர்ந்து மக்களுக்கு எவ்வித…

மேலும்...

பண மதிப்பிழப்பால் பாதிக்கப் பட்ட பாட்டிக்கு உதவிய திமுக எம்.எல்.ஏ!

வேலூர் (14 ஜன 2020): பண மதிப்பிழப்பால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை இன்றும் வைத்துக் கொண்டு திண்டாடிய பாட்டிக்கு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் உதவியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திடீரென ரூ 500 மற்றும் 1000 செல்லாது என அறிவித்தார். இதனால் நாடே திக்கு முக்காடியது. பலர் செய்வதறியாது தவித்தனர். வங்கிகளில் காத்து கிடந்த மக்கள் பல சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேட்டை சேர்ந்த…

மேலும்...