13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால், சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தாய் கூலி வேலை செய்து…

மேலும்...

திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமல்ல – நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

கட்டாக் (25 மே 2020): திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று ஒடிசா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருகும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்பு அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ்…

மேலும்...