பக்ரீத் பாண்டிகையின்போது திறந்த வெளியில் விலங்குகளை பலியிட வேண்டாம் – இமாம்கள் கோரிக்கை!

புதுடெல்லி (09 ஜூலை 2022): பக்ரித்’ பாண்டிகையின்போது திறந்த வெளியில் விலங்குகளை பலியிட வேண்டாம் என்று நாட்டில் உள்ள பல ‘இமாம்கள்’ முஸ்லிம்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் ஜூலை10 அன்று ஹஜ்ஜூப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பக்ரீத் அன்று விலங்குகளை பலியிடும்போது அதனை பொது வெளியிலோ, அல்லது விலங்குகளை பலியிடுவதை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என இமாம்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என இமாம்கள்…

மேலும்...