அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாசிச பாஜக!

பெருந்தொற்றில் சிக்கி நாட்டு மக்களும் நாடும் அலங்கோலப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய குள்ளநரித்தன வேலையில் மட்டும் கவனமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலுள்ள 13 மாவட்ட நிர்வாகங்கள் 1955 குடியுரிமை சட்டப்படி, குடியுரிமை சட்டவிதிகள் 2009 ன் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள சிறுபான்மையினர்களான இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, பார்ஸி மதத்தவர்களிடமிருந்து பதிவு மற்றும் நேச்சுரலைசேசன்…

மேலும்...

பாசிசவாதிகளின் பிடியில் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (14 ஜூலை 2020): இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் கையில் சிக்கி பொய்யான தகவல்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களே அதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப்கள் என அனைத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று…

மேலும்...

கொரோனா வந்தாலும் பாசிசம் தமிழகத்தில் வரவே முடியாது – நாஞ்சில் சம்பத் அதிரடி!

சென்னை (13 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வந்தாலும் பாசிசம் வரவே முடியாது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ரஜினி நேற்று கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவரது பேட்டி புஸ்வானமானது. அனைத்து செய்தியாளர்களையும் அழைத்து ஏதேதோ சொல்லி, அவரிடம் எதிர்பார்த்த கட்சி தொடர்பான அறிவிப்பு கடைசி வரை வரவேயில்லை. இந்நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து நாஞ்சில் சம்பத் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: “கொரோனா வைரஸ் வந்தாலும் தமிழகத்தில் ஃபாசிச வைரஸ் வராது….

மேலும்...