பிரபல நடிகர் தற்கொலையின் பின்னணி – பிரபல நடிகை குறித்து திடுக்கிடும் தகவல்!

மும்பை (29 ஜூலை 2020): பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் அவரது காதலியும் காரணம் என்பதாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல் மற்றும் வாரிசு அரசியல்தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றனர். போலீசாரும் பல பிரபலங்களிடம் விசாரணை…

மேலும்...

பாலிவுட் பிரபலங்கள் மீது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகீர் குற்றச்சாட்டு!

சென்னை (25 ஜூலை 2020): “நான் இந்தி திரைப்படங்களில் பணிபுரிவதை தடுக்க ஒரு கூட்டமே செயல்படுகிறது” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வானொலி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் என்னிடம் செல்ல வேண்டாம் தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பல தடைகள் தனக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு…

மேலும்...