ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை இல்லை!

சென்னை (06 ஜூலை 2020): நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பிய, சாத்தான்குளம், காவல்நிலைய இரட்டைக் கொலை தொடர்பாக, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது விரல்கள் நீண்டதால், அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தடை வித்திக்கப்பட்ட நிலையில், சென்னையில் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படவில்லை என செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தெரிவித்திருக்கின்றார். வணிகர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில்தான்,…

மேலும்...