எந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது!

சேலம் (26 மே 2020): புதுமணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் திருமணம் முடிந்த உடனே தம்பதிகள் இருவரும் தனிமைப் படுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த பையனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், நேற்று முன் தினம் ( மே 24) நடக்க இருந்தது. இருவரும், கெங்கவல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா…

மேலும்...

அழகாய் இல்லாததால் கணவன் துன்புறுத்தல் – புது மணப்பெண் தற்கொலை

நாகர்கோவில் (29 ஜன 2020): அழகாக இல்லாததை காரணம் காட்டி கணவன் துன்புறுத்தியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகா்கோவில் காற்றாடித்தட்டையை சோ்ந்த அா்சனா (24) சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில்தான் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று…

மேலும்...