கச்சா எண்ணை கடும் விலை சரிவு – விலையை குறைக்க கோரிக்கை!

புதுடெல்லி (12 டிச 2022): கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. எனவே கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை ஒன்றிய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சவூதி அரசு நடவடிக்கை!

ரியாத் (11 ஜூலை 2021): ‘சவூதி அரேபியாவில் பெட்ரோல் விலை உய ராது; ஜூன் மாத விலையே தொடரும்’ என்று அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். சவுதி உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த மன்னர் சல்மானின் சிறப்பு உத்தரவின்படி, வரும் மாதங்களில் கடந்த ஜூன் மாத விலையிலேயே பெட்ரோல் மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் கிடைக்கும். இதனால் ஏற்படும் நிதி இழப்பை சவூதி அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சவூதி மன்னரின்…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் மீது வழக்கு!

புதுடெல்லி (29 ஜூன் 2021): பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மத்திய பெட்ரோல் அமைச்சர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக கடும் உயர்வில் உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே நாட்டில் பெட்ரோல் விலை உயர்வதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசின் வரிகளே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த…

மேலும்...