மங்களூரு ஆட்டோ மர்ம பொருள் வெடிப்பு விபத்து அல்ல – டிஜிபி தகவல்!

மங்களூரு (20 நவ 2022) மங்களூரு ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்று டிஜிபி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில்…

மேலும்...