சவூதி ஜித்தாவில் மிகப்பெரிய மதுபான கிடங்கு – அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!

ஜித்தா (20 ஜன 2023):சவூதி அரேபியா ஜித்தா நகரில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு ஜித்தாவில் உள்ள அல் தய்சீர் மாவட்டத்தில் உள்ள இந்த சட்டவிரோத கிடங்கில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு இருந்த சட்டவிரோத கிடங்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த மையம், மதுபானங்களை சேமித்து வைக்கும் கிடங்காக தவறாக பயன்படுத்தப்பட்டது சோதனையின்போது தெரியவந்தது. நகராட்சி…

மேலும்...

மதுபான கடையில் பிரபல நடிகை – வைரல் வீடியோ!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் மதுபான கடையில் மது வாங்கி வருவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உரடங்கு சமயத்தில் நடிகைகள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைகளில் மது வாங்குவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரகுல் அது குறித்து பதிலளித்துள்ளார் , “மருந்து கடைகளில் மதுபானம்…

மேலும்...

மதுபானம் வீட்டுக்கே சென்று டெலிவரி – சட்டம் அமல்!

சண்டீகர் (07 மே 2020): பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்‍கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் அமலுக்‍கு வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மது கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால் துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளது. நபர் ஒருவருக்‍கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்‍கு…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுப்பட்டு – இதில் இதன் விலை ஏற்றத்தால் குடிமகன்களுக்கு கவலை!

சென்னை (06 மே 2020): மது கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்‍கும் டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடைகள் நாளை முதல் திறக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது திடீரென மதுபானம் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்‍கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து வகை மதுபானங்களும்…

மேலும்...