அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ. 4 லட்சம் வரை அபராதம்!

ரியாத் (28 அக் 2021): சவூதி அரேபியாவில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 20 ஆயிரம் ரியால் (இந்திய ரூபாயில் 4 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும். பசுமை சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 கோடி மரங்கள் நடப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சவூதி தாயிஃப் நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது. . புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சட்டத்தை சவுதி…

மேலும்...