ஊரடங்கு நீட்டிப்பா – மருத்துவக் குழு முதல்வரிடம் சொன்னது என்ன?

சென்னை (29 ஜூன் 2020): ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தில், சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல; அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30…

மேலும்...