கொரோனாவிலும் மருந்தில் தலைவிரித்தாடிய கொள்ளை!

ஐதராபாத் (14 ஜூலை 2020): அனுமதியின்றி கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா சோதனை கிட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்த 8 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான சிறப்பு மருந்து,மாத்திரைகள், டெஸ்ட் கிட்டுகள் ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்வதாக ஐதராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் ஊசி போடுவதற்கு பயன்படும் மருந்துகளை 35 ஆயிரம்…

மேலும்...