முஹம்மது பாசில் கொலை வழக்கில் 4 பேர் கைது!

பெங்களூரு (02 ஆக 2022): கர்நாடகாவில் முகமது பாசில் கொலை வழக்கை விசாரித்த கர்நாடக போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தர கன்னடா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் நகரில் ஜூலை 28ஆம் தேதி ஃபாசில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பாஜக யுவ மோர்ச்சா…

மேலும்...