ஏழை தொழிலாளர்கள் யாக்கூப், அம்ரீத்: இணைபிரியாத நண்பர்களின் சோக சம்பவம்!

போபால் (18 மே 2020): புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், இணைபிரியாத நண்பர்களுமான முஸ்லிம் யாக்கூப் மற்றும் இந்துவான அம்ரீத் இருவருக்கும் இடையேயான இணைபிரியாத நட்பை சுட்டிக்காட்டும் சம்பவம் இது. யாக்கூப் மற்றும் அம்ரீத் இருவரும் குஜராத்தில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமக வேலை இழந்து, இருவரும் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்தை நோக்கி ஒரு ட்ரக்கில் ரூ 4000 கொடுத்து அதில் இருக்க இடமில்லாமல் நின்று கொண்டே பயணித்தனர். அதில் 50 முதல் 60 பேர்…

மேலும்...