பொருளாதாரம் கோமாவில் உள்ளது – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சாடல்!

புதுடெல்லி (24 ஜூலை 2020): நமது பொருளாதாரம் கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் சிங்கப்பூரை சார்ந்த டிபிஎஸ் வங்கி நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டு ரகுராம் ராஜன் உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்கள் : ஆர்பிஐ நாட்டின் வங்கிகளிடமிருந்து ரிவர்ஸ் ரிபோ விகிதத்தில் தொகையினை வாங்கி மத்திய அரசுக்கு கடனாக வழங்கி வருகிறது. இதனால் வங்கிகளுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையை அதிகப் பணப் புழக்கம் கொண்டு சமாளிக்கலாம் என…

மேலும்...

இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுரம் ராஜன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (30 ஏப் 2020): ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விளைவுகள், சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து திரு. ராகுல் காந்தி, ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல்…

மேலும்...