வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட அண்ணாமலை – விடாது துரத்தும் செந்தில்பாலாஜி!

சென்னை (18 டிச 2022): தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் பல லட்சம் மதிப்புடைய ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ட்விட்டரில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அண்ணாமலையை செந்தில் பாலாஜி கேள்விகள் மூலம் துளைத்து வருகிறார். இந்நிலையில் சொத்துக் கணக்குகள் அனைத்தையும் காட்டுகிறேன் என்பதாக அண்ணாமலை இட்டுள்ள பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவி கூறியிருப்பதாவது: சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என…

மேலும்...