தலைவர்களுக்கிடையே போர் – உடைகிறதா ராஜஸ்தான் காங்கிரஸ்?

புதுடெல்லி (21 ஜன 2023): ராஜஸ்தானில் அசோக் கெலாட்-சச்சின் இடையே நடந்த வார்த்தைப் போரால் காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் உள்ளது. இந்த புதிய சர்ச்சை எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கவலை கொள்கிறது. தலைவர்களுக்குள் வார்த்தைப் போர் நடக்கும் போது தேசிய தலைமை தலையிட்டு சரிசெய்யும். எனினும் சில இடைவெளிக்குப் பிறகு, தலைவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் இதுதான் நிலைமை. சமீபத்திய வினாத்தாள்…

மேலும்...

தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு!

ஜெயப்பூர் (23 ஆக 2022): ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஹிந்தவுன் கிராமத்தில் தலித் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரில் ஆகஸ்ட் 17 அன்று இரவு எனது15 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக புகாரில் கூறியதாக சுராத் போலீஸ் அதிகாரி ஷெரீப் அலி கூறினார். பல தேடுதலுக்குப் பிறகும், அவர் கிடைக்கவில்லை ஆகஸ்ட் 19 அன்று…

மேலும்...

மாட்டுக்காக 5 பேரை கொலை செய்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ – வைரல் வீடியோ!

ஜெய்ப்பூர் (21 ஆக 2022)’ ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா, 5 பேரை கொலை செய்துள்ளதாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து சக நண்பர்களிடம் அவர் பேசும் வீடியோவில் “பசுக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கொன்றதாக பெருமையாக கூறுகிறார். இந்த வாக்குமூலம் வீடியோ ஆதாரத்துட ன் சிக்கியதை அடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வீடியோவை எதிர் கட்சி பிரமுகர்கள் பாகிர்ந்து அவர் மீது உரிய…

மேலும்...

ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார், சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த…

மேலும்...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு…

மேலும்...

இராஜஸ்தான் நெருக்கடி..? பரிதவிப்பில் பா.ஜ.க., குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (15 ஜூலை 2020): “பா.ஜ.க.-வுக்கு தாவப் போகின்றார், தனிக்கட்சி தொடங்கப் போகின்றார்” என்று கடந்த த்திலிருந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வரும் இராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அப்பதவியிலிருந்து நீக்கபட்டுள்ளார். அதுமட்டுமல்ல மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங் தோஸ்தரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உண்மைக்கு சங்கடங்கள் ஏற்படுத்தலாம், ஆனால் அதனை தோற்றகடிக்க இயலாது’ என்று பதிவிட்டுள்ளார் சச்சின். பைலட்டு-க்கு ஆதரவாக 30…

மேலும்...

இந்தியாவிற்கு இப்படி இன்னும் ஒரு ஆபத்தா?

புதுடெல்லி (26 மே 2020): இந்தியாவிற்குள் திடீரென நுழைந்துள்ள வெட்டுக்கிளிகளால் இன்னொரு ஆபத்து வந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன. இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய…

மேலும்...

கொரோனாவை எதிர்த்து தீபாவளி – குடிசைகள் எரிந்து பயங்கர விபத்து!

ஜெய்ப்பூர் (06 ஏப் 2020): பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றியபோது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச்,…

மேலும்...

தலித் இளைஞர்களின் மர்ம உறுப்பில் ஆயுதங்களை செலுத்தி சித்ரவதை!

ஜெய்ப்பூர் (20 பிப் 2020): ராஜஸ்தானில் திருடியதாக கூறி தலித் இளைஞர்கள் இருவரின் மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்குரூ டிரைவரை செலுத்தி, சித்ரவதை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகவ்ர் மாவட்டத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், இருசக்கர வாகன ஷோரூமில் பணம் திருடியதாக ஷோரூம் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் இருவரையும் கட்டி வைத்து மர்ம உருப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ டிரைவரை செலுத்தி சித்ரவதை படுத்தியுள்ளனர். இந்த வீடியோவும்…

மேலும்...

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் அடித்துக் கொலை!

ஜெய்ப்பூர் (08 பிப் 2020): ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் பாஸித் கான் (20) அவருடன் பணிபுரிபவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பணிக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவருடன் பணிபுரியும் 6 பேர் கொண்ட கும்பல் பாஸித் கானை கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த பாஸித்கான் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடன் சென்ற நண்பர்களால் அனுமதிக்கப் பட்டார். எனினும் மருத்துவர்கள் பாஸித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலைக்கான காரணம்…

மேலும்...