முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்டது தொடர்பான ட்வீட் – ராணா அயூபை கைது செய்ய தடை!

மும்பை (21 ஜூன் 2021): காசியாபாத்தின் முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்ததற்காக பத்திரிகையாளர் ராணா அயூப் மீது தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பாக மும்பய் உயர் நீதிமன்றம் ராணா அயூபிற்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவை, அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் ராணா ட்விட்டரில் பகிர்ந்ததாக ராணா அயூப் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஜியாபாத் லோனி பார்டர் போலீசார் ராணா அயூப் மீது 153, 153 ஏ, 295 ஏ, 505 மற்றும்…

மேலும்...