அரை நிர்வாண உடையில் ரெஹானா ஃபாத்திமா – போலீசார் வழக்கு பதிவு!

திருவனந்தபுரம் (25 ஜூன் 2020): சர்ச்சைக்கு பெயர்போனா பாத்திமா ரெஹானா என்ற பெண் தற்போது அரை நிர்வாண உடையில் ஒரு புகைப்படத்தை இட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். அதேபோல செயற்பாட்டாளராக தன்னை காட்டிக் கொள்ளும் பாத்திமா ரெஹானா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது…

மேலும்...