லாக்கப் – விசாரணைக் கைதிகளின் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி – நீதிபதிகள் ஆதங்கம்!

மதுரை (24 ஜூன் 2020): சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் தொடர்பான விசாரணையில் லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கஸ்டடியில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்…

மேலும்...