வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

புதுடெல்லி (19 நவ 2022): நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று நடத்த இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டியும், பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இதற்கு 9 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் இந்திய வங்கி சங்கத்துக்கு, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம்…

மேலும்...