வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

புதுடெல்லி (19 நவ 2022): நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று நடத்த இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டியும், பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இதற்கு 9 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் இந்திய வங்கி சங்கத்துக்கு, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

கடையல்லூர் (19 பிப் 2021): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பேசும்போது தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்ததியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும். கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும்…

மேலும்...

ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை (28 ஜன 2020): நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது. நடிகர் ரஜினி சரியாக வருமான வரி கட்டவில்லை என கடந்த 2014 ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் 50லட்சத்துக்கும் குறைவான அபராதங்களில் வழக்கு தொடரக்கூடாது என்ற வரம்பை ஒரு கோடியாக உயர்த்தி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக…

மேலும்...

பெரியார் விவகாரம் – ரஜினிக்கு எதிரான மனு வாபஸ்!

சென்னை (24 ஜன 2020): பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால்,…

மேலும்...