மதுரா வாரணாசியை அடுத்து இந்துத்துவாவினர் குறிவைக்கும் இன்னொரு மசூதி!

பதாவுன்(17 செப் 2022): உத்திர பிரதேசம் பதாவுன் ஜும்மா மசூதி முன்பு நீல்காந்த் மகாதேவா கோவிலாக இருந்தது என்று இந்துத்துவா சிந்தனையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில அழைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் முகேஷ் படேல் என்பவர் , பதாவுனில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பதாவுனில் உள்ள ஜும்மா மசூதி வளாகம் ஒரு காலத்தில் இந்து மன்னர் மகிபாலின் கோட்டையாக இருந்ததாகவும், இந்த மசூதி, முஸ்லீம் ஆட்சியாளர்…

மேலும்...

ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்களின் கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு!

வாரணாசி (12 செப் 2022): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த…

மேலும்...

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

வாரணாசி (12 செப் 2022): வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

மேலும்...

வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருட்டு – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

லக்னோ (09 மார்ச் 2022): உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வாரணாசியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். “2017 இல், கிட்டத்தட்ட 50 இடங்களில் பாஜகவின் வெற்றி வித்தியாசம் 5,000 வாக்குகளுக்கும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார். டிரக்கில்…

மேலும்...

மசூதி குறித்த நீதிமன்ற உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது – முஸ்லீம் சட்டவாரியம் கண்டனம்!

புதுடெல்லி (11 ஏப் 2021): வாரணாசியில் உள்ள கயன்வாபி மசூதியின் இடத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திற்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அவசியமற்றது என்று (AIMPLB) அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. 1991 சட்டத்தின்படி, 1947 இல் தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்க வேண்டும். இந்த சட்டம் இருக்கும்போது, ​​கியான்வாபி மசூதியின் இருப்பிடம் குறித்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும், இது 1991 சட்டத்திற்கு…

மேலும்...

வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஏப் 2020): தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 127 பேர் தனிமைப் படுத்தப்படுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 127 பேர் வாரணாசிக்கு ஆன்மீக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து அவர்கள் திரும்ப முடியவில்லை. பின்னர் உத்தரப் பிரதேச மாநில அரசு உதவியுடன்…

மேலும்...

மோடியின் தொகுதியான வாரணாசியில் ஏபிவி படுதோல்வி!

வாரணாசி (09 ஜன 2020): வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில்…

மேலும்...