“தூக்கப்பட்டானா துபே..?”-உ.பி. காவல்துறையின் என்கவுன்டர் ஏடாகூடங்கள்!

லக்னோ (10 ஜூலை 2020): கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை ஒன்றில், உ.பி. காவலர்கள் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வாரம் கழித்து, அந்த சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியும், உ.பி.-இன் முக்கிய குண்டா-வுமான விகாஸ் துபே இன்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கான்பூர் சம்பவத்துக்குப் பின்னர், ஆறு நாட்கள் கழித்து அச்சம்பவ தொடர்புடைய இந்த குற்றவாளி, மத்தியப் பிரதேச உஜ்ஜய்னி-இல் நேற்று கைது செய்யப்பட்டான். அவனை அங்கிருந்து கான்பூருக்கு, உத்தரப் பிரதேச சிறப்பு…

மேலும்...