விசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது

கடந்த மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்.ஜி. நிறுவனத்திற்கு சொந்தமான, எல்.ஜி. பாலிமர்ஸ் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது நினைவிருக்கும். இந்த சம்பவத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைக் குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைத்த உயர்மட்ட குழு, தனது விசாரணை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் எல்.ஜி. பாலிமர்ஸ்…

மேலும்...