விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கோட்சே மற்றும் சாவர்க்கரின் படங்கள்!

ஷிவமோகா (10 செப் 2022): கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மகதஹ்மா காந்தியை கொலை செய்த கோட்சே மற்றும் சங்பரிவார் நிறுவனர் தலைவர் சாவர்க்கர் ஆகியோரின் உருவப்படங்கள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் இந்து மகாசபை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியது. பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சாவர்க்கர் மற்றும் கோட்சே மற்றும் பிற இந்துத்துவா தலைவர்களின் படங்களை ஏந்தியிருந்தனர். சங்பரிவார் மற்றும் பிற இந்துத்துவா…

மேலும்...

விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் 20 பேர் பலி!

மும்பை (10 செப் 2022): மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய 10 நாள் விநாயகர் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில், விநாயகர் சிலையை கரைக்கும்போது சவாங்கியில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மற்றொருவர் தேவ்லியில் சிலையை கரைக்கும்போது இறந்தார் என்று ஒரு அதிகாரி கூறினார். மேலும் யவத்மால் மாவட்டத்தில்…

மேலும்...

கொரோனா பரவல் – சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (04 செப் 2021): கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட முடியாத…

மேலும்...
Vinayagar Chathurthi

விநாயகர் சதூர்த்தியை நடத்த உத்தரவிடக் கோரி மனு – அபராதம் விதிக்கப்போவதாக நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (18 ஆக 2020): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வீதிகளில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை…

மேலும்...
Vinayagar Chathurthi

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை! தமிழக அரசு அதிரடி!

சென்னை (13 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைப்பது, அதற்காக விழா எடுப்பது மற்றும் கடலில் கரைக்கும் வைபவம் ஆகிய அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதித்துள்ளது. கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் விநாயகர்…

மேலும்...