இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாட்னா (22 ஜூலை 2022): இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் பயணி ஒருவர் பயணிப்பதாக வந்த தகவலை அடுத்து வியாழக்கிழமை இரவு பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் 6E2126 அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு வைத்திருந்ததாக கூறிய ரிஷி சந்த் சிங் என்ற அந்த பயணியை விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பயணி மனநிலை சரியில்லாதவர் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்புப் படை விரைந்து…

மேலும்...
Ajithkumar 1

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை (18ஜூலை,2020):தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித்குமார். இவருக்கென்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு! அவருடைய வீடு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. யாரோ ஒரு மர்ம நபர் இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டுக்கு விரைந்து சென்று வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்….

மேலும்...

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த பயங்கரவாதி போலீசில் சரண்!

மங்களூரு (22 ஜன 2020): மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற பயங்கரவாதி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான். இருதினங்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் வெடிப்பொருள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை பாதுகாப்பாக தொலைவில் எடுத்து சென்று நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர். மேலும் வெடிகுண்டு வைத்தவன் ஆட்டோவில் வந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவான பயங்கரவாதியை போலீசார் தேடி வந்தனர். வரும்…

மேலும்...