SHAHEEN BAGH

CAA போராட்டக்காரர்களுக்கு உதவினால், அதோ கதிதான்! தில்லி காவல் துறை கொடூரம்!

ஸ்ரீநகர் (23 ஜூலை 2020):காஷ்மீரைச் சேர்ந்த சந்தீப் கோர்! தனது சகோதரர்மொஹிந்தர்பால் சிங்கிடமிருந்து ஒரு தொடர்பும் இல்லை. அவரிடமிருந்து ஒரு வார்த்தையும் கேட்க முடியவில்லை. அவரைச் சந்திக்க முடியாததால் அவளது கவலை ஒவ்வொரு நாளும் வளர்கிறது. அவரது சகோதரர், மொஹிந்தர்பால் சிங், 29 வயதான காஷ்மீர் சீக்கிய இளைஞர்! புது தில்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜூன் 15 அன்று போராளி அமைப்பான காலிஸ்தான் விடுதலை முன்னணியுடன் (கே.எல்.எஃப்) தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தில்லி போலீசாரால் கைது…

மேலும்...