ஹஜ் 2021 – இன்று அரஃபா தினம்: பத்து மொழிகளில் அரஃபா உரை மொழிபெயர்ப்பு!

மக்கா (19 ஜுலை 2021): ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரஃபா தினம் இன்று நடைபெறுகிறது. கோவிட் பரவலை அடுத்து நடைபெறும் இரண்டாவது ஹஜ்ஜில் இவ்வருடம் 60 ஆயிரம் ஹாஜிகள் பங்கு கொள்கின்றனர். கோவிட் கட்டுப்பாடுகளுடன், சுகாதரத்துறை முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் இன்று ஹஜ்ஜின் மிக முக்கியமான நிகழ்வான ‘அரஃபா கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக, யாத்ரீகர்கள் காலையிலிருந்து அராபாவுக்கு புறப்படுச்சென்றார்கள் . ஹஜ் யாத்ரீகர்கள் 3,000 பேருந்துகளில் அராபாவுக்கு பயணம் மேற்கொண்டனர். சவூதி அரசின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள்…

மேலும்...

புனித ஹஜ் கடமைகள் நாளை முதல் தொடக்கம் -ஹஜ் செய்யும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் – VIDEO

புனித ஹஜ் கடமைகள் நாளை முதல் தொடக்கம் -ஹஜ் செய்யும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் – VIEDO மக்கா (17 ஜூலை 2021): புனித ஹஜ் கடமை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. 2021 புனித ஹஜ் கடமை நாளை முதல் தொடங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வருடமும் வெளிநாடுகளிலிருந்து ஹாஜிகள் யாருக்கும் அனுமதி இல்லை அதேவேளை சவூதியில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60 ஆயிரம் பேருக்கு மட்டும் ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி…

மேலும்...

இவ்வருடம் சவுதியில் வசிக்கும் 60,000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி!

ரியாத் (13 ஜூன் 2021): முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இவ்வருடம் ,60,000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய…

மேலும்...

ஹஜ் யாத்திரை குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை தடை செய்தது. இந்த ஆண்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய வகை கொரோனா குறித்து கவலைகள் எழுப்பப்படுவதாலும் இந்த முறை…

மேலும்...

இவ்வருடம் ஹஜ் செய்ய எத்தனை இந்தியர்களுக்கு அனுமதி?- மத்திய ஹஜ் கமிட்டி விளக்கம்!

புதுடெல்லி (25 மே 2021): இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துளளது. எனினும் மாநில வாரியாக எவ்வளவு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை. வரும் ஜூலை மாதம் 2021 வருடத்திற்கான ஹஜ் நடைபெறவுள்ள நிலையில் 60,000 ஹஜ் பயணிகளை மட்டுமே இவ்வருடம் அனுமதிக்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. உள்நாட்டை சேர்ந்த 15,000 பேரையும் பிறநாடுகளை சேர்ந்த 45,000 பயணிகளையும்…

மேலும்...

2021 ஆம் ஆண்டு ஹஜ் செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஜித்தா (21 மே 2021): உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அல்-வதன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாரும் மக்காவிற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் ஹஜ்ஜிற்காக கூடுவர். ஆனால் கடந்த ஆண்டு 1000 உள்ளூர் யாத்ரீகர்கள் மட்டுமே சென்ற ஆண்டு…

மேலும்...

2021 ஹஜ் ஏற்பாடுகளை தயாரிக்கும் சவூதி அரேபியா!

ரியாத் (15 பிப் 2021): 2021 ஆண்டுக்கான ஹஜ் முன்னேற்பாடுகளை முன்னெடுத்துள்ளது சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம். சவுதி சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா நிலைமை நீடிப்பதால், இந்த முறையும் ஹஜ்ஜுக்கு ஒரு சிறப்பு மருத்துவ குழு இருக்கும். இதற்கான நெறிமுறை மற்றும் விதிகளை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு கொரோன பரவல் உச்சத்தில் இருந்ததால் உள் நாட்டினரில் மிகக்குறைந்த அளவினருக்கு மட்டுமே…

மேலும்...

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

புதுடெல்லி (12 டிச 2020): இந்தியாவிலிருந்து 2021 ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்ப தேதி ஜனவரி 10, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை வெளிநாட்டினருக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள கோவிட் நெறி முறைகளுக்கு உட்பட்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணபிக்க ஜனவரி 10…

மேலும்...

ஹஜ் 2021 குறித்து மத்திய அமைச்சர் புதிய தகவல்!

புதுடெல்லி (19 அக் 2020): 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை சர்வதேச வழிகாட்டுதல்களின்படி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும். வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் பற்றிய முக்கிய காரணிகளை முடிவு செய்வதற்காக உயர்மட்ட அளவிலான கூட்டம் ஒன்று இன்று நடந்தது. இதில், மத்திய சிறுபான்மையோர் அமைச்சர் முக்தார் நக்வி கலந்து கொண்டார். கூட்டத்தின் பின்பு செய்தியாளர்களிடம்…

மேலும்...

ஹஜ் யாத்திரையில் காணாமல் போகும் ஹஜ் யாத்திரீகர்களை கண்டுபிடிக்க கூடுதல் வசதி!

மக்கா (21 பிப் 2020): ‘ஸ்மார்ட் ஹஜ்’ (Smart Hajj) என்ற புதிய நடைமுறை 2021 ஹஜ் முதல் மேலும் கூடுதல் வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று சவூதி ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்மார்ட் ஹஜ்’ (மொபைல் ஆப்) என்ற நடைமுறை ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்ட போதும், அதில் மேலும் கூடுதல் தொழில் நுட்பங்கள் இணைக்கப்படவுள்ளன. அதன்…

மேலும்...