டிசம்பர் 6 அன்று மதுரா மசூதியில் ஹனுமான் வேதம் ஓத திட்டம் – 16 பேர் மீது வழக்குபதிவு!

மதுரா (02 டிச 2022): டிசம்பர் 6 அன்று மதுரா ஷாஹி ஈத்கா மசூதிக்குள் ஹனுமான் வேதம் ஓத இந்து அமைப்பினர் விடுத்த அழைப்பை அடுத்து, மதுரா நகர மாஜிஸ்திரேட் அந்த அமைப்பில் தொடர்புடைய 16 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட்களை பிறப்பித்துள்ளார். கடந்த மாதம், அகில் பாரதிய இந்து மகாசபா (ABHM) அதன் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிருஷ்ணரின் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமிக்கு அருகில் உள்ள மசூதிக்கு டிசம்பர்…

மேலும்...