சூர்யா டெய்ஸி ஆபாச ஆடியோ வெளியானதன் பின்னணியில் அண்ணாமலை? – அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்!

சென்னை (27 நவ 2022): பாஜ பெண் நிர்வாகி டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் பேசிய ஆபாச ஆடியோக்களை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கலாம் என்கிற தகவல் பாஜக மூத்த தலைவர்கள அதிர வைத்துள்ளது. பாஜக சிறுபான்மையின பெண் நிர்வாகி டெய்சி சரண், ஓபிசி அணி மாநில நிர்வாகி திருச்சி சூர்யா ஆகியோர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி டெல்லி மேலிடம் உத்தரவிட்டது….

மேலும்...

பாஜகவின் ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

புதுடெல்லி (29 அக் 2022): தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முக்கியமான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் நேற்று கைது செய்யப்பட்ட பாஜகவின் புரோக்கர்களில் ஒருவர் எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் சேருமாறு கேட்பது உள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி டெல்லியிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆடியோ பதிவில் தெளிவாக…

மேலும்...

அந்த ஒருமணி நேர ஆடியோ – ஓபிஎஸ்சுக்கும் ஆப்பு? – பரபரப்பில் அதிமுக!

சென்னை (15 ஜூன் 2021): சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ வெளியாகிவரும் நிலையில் அதிமுகவில் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியை விட்டு நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. . சசிகலாஅதிமுக நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கைப்பற்றுவேன் என சொல்லாமல் சொல்லி வருகிறார். ஏற்கனவே இரட்டை தலைமையில் இருக்கும் கட்சிக்கு இது பெரிய தலைவலியை ஏற்ப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்த புகழேந்தி பாமகவுக்கு எதிராக கருத்து சொல்லவும்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் தலைவர் பேசியதாக வைரலான ஆடியோ போலியானது: விசாரணையில் தகவல்!

புதுடெல்லி (09 மே 2020): கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதாக டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என விசாரணை முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட்டது. எனினும் கொரோனாவை தப்லீக் ஜமாஅத்தினர்தான் பரப்பினர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்பின. மேலும் சமூக ஊடகங்களிலும் போலியான…

மேலும்...