கொரோனா நோயாளிகளுக்காக விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்றிய அஜீம் பிரேம்ஜி!

புனே (15 ஜூன் 2020): கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அஜீம் பிரேம்ஜியின் புனே ஐடி நிறுவனம் 450 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்தவர்களில் உலகின் மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளராக உள்ளவர் விப்ரோ நிறுவன தலைவர் அஜீம் பிரேம்ஜி. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் , இந்தியாவின் முன்னணி வணிக அதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி, கொரோனா…

மேலும்...

புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் மன்னிக்க முடியாத குற்றம் – தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி வேதனை!

புதுடெல்லி (16 மே 2020): புலம்பெயர் தொழிலாளர்களின் வலிகளும் உயிரிழப்புகளும் மன்னிக்க முடியாத குற்றம் என்று தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு 1,125 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக நன்கொடை வழங்கியவர்களில் மூன்றாவது இடம் பிடித்தவரானார். இந்நிலையில் எகனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கடும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும்…

மேலும்...

கொரோனா நன்கொடையாளர்களில் இந்தியாவின் அஜீம் பிரேம்ஜி உலக அளவில் மூன்றாமிடம்!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா நன்கொடை வழங்கியதில் இந்தியாவின் தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஊடகம் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நன்கு அறியப்பட்ட தொழிலதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட நண்கொடை வழங்கிய மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட முதல் 10 நன்கொடையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் அஜீம் பிரேம்ஜி…

மேலும்...

கொரோனா நிதியுதவியாக ரூ.1,125 கோடி வழங்கும் விப்ரோ, அசிம் பிரேம்ஜி!

புதுடெல்லி (02 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பிலும் மற்றும் அதன் நிறுவனர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவிலும்  இந்தியாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா நிதியாக…

மேலும்...