டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ (28 ஆக 2021): டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்யோவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 4 -வது போட்டியில், உலகின் 3 -வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி பாராலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் பவினா படேல் படைத்தார். பாவினா 7-11, 11-7,…

மேலும்...