பீகாரில் தேஜஸ்வி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சி!

பாட்னா (12 நவ 2020): பீகாரில் 125 இடங்களை வென்ற தேசிய ஜனநாயக கூட்டணி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்க சாத்தியம் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஜே.டி.யுவில் 17 அமைச்சர்களும், பாஜக 12 அமைச்சர்களும் இருந்தனர். இந்த நேரத்தில் பாஜக 74 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், வீடு மற்றும் கல்வி உள்ளிட்ட…

மேலும்...

பீகாரில்19 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி!

பாட்னா (11 நவ 2020): பீகார் சட்டமன்றத் தேர்தலில் பத்தொன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் ஐந்து பேர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஐச் சேர்ந்தவர்கள். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை புதன்கிழமை காலையில் அறிவித்தது, பாஜக போட்டியிட்ட 110 இடங்களில் 74 இடங்களில் வென்றது, ஜேடி (யு) தான் போட்டியிட்ட 115…

மேலும்...

பீகார்: வெற்றி பெற்றவர்களை தோற்றதாக அறிவித்ததாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பாட்னா (11 நவ 2020): பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி நேர பரபரப்பிற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,. மூன்று கட்டமாக பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ நிதிஷ் கூட்டணி முன்னிலை பெற்றாலும், இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…

மேலும்...

நாமதான் ஆட்சி அமைப்போம் – தேஜஸ்வி திட்டவட்டம்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆட்சியே அமையும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகாரில் 243 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜனதா கூட்டணி – மகா கூட்டணிக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டது. தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னணி பெற்றிருந்தது. தற்போது என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாக்கு மையம்…

மேலும்...

பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்கிங் – புஷ்பம் பிரியா புகார்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி தெரிவித்துள்ளார். பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் . இந்நிலையில் பாரதீய ஜனதா தேர்தலை நாசப்படுத்தியதாக புஷ்பம் பிரியா கூறினார். அனைத்து சாவடிகளிலும் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “தனது கட்சிக்கு விழுந்த வாக்குகள் மோசடி…

மேலும்...

பீகாரில் அசாதுத்தீன் உவைசியின் AIMIM கட்சி மூன்று இடங்களில் முன்னிலை!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உவைசியின் (AIMIM) கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி…

மேலும்...

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய பீகார் தேர்தல் முடிவுகள்!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும்,…

மேலும்...

பீகாரில் ஆட்சியை பிடிக்கும் லாலுவின் மகன் – கருத்துக் கணிப்புகள் தகவல்!

பாட்னா (08 நவ 2020): பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் 243 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன….

மேலும்...

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ்குமார் காட்டம்!

பாட்னா (05 நவ 2020): பிகாரில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ் பேசிய பேச்சு , நிதிஷ் குமார் பாஜக கூட்டணி இடையே பிளவை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடுமையாக சாடி பேசினார். பிகாரில் ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று யோகி பேசிய பேச்சு, நிதிஷ்குமாரை ஆவேசப்பட்ட வைத்துள்ளது. கதிஹாரில் நடந்த பேரணியில் பேசிய யோகி ஆதித்யநாத்,…

மேலும்...

முதல்வர் மீது வெங்காய வீச்சு!

பாட்னா (03 நவ 2020): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன்…

மேலும்...