மாநாடு திரைப்படம் – பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!

சென்னை (28 நவ 2021): மாநாடு திரைப்படம் குறித்து வேலூர் இப்ராஹீம் கருத்து தெரிவித்துள்ளதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால் அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போது அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கிறது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் குறித்தும் விமர்சனம் எழும்பியது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்பு…

மேலும்...

முதலில் பாஜக பின்பு காங்கிரஸ் இப்போ எந்த கட்சி தெரியுமா? – கட்சிகளை சுற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

புதுடெல்லி (23 நவ 2021): முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் மம்தா கட்சியில் இணைகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கீர்த்தி ஆசாத் அரசியலுக்குள் நுழைந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். 1999, 2009, 2014 ஆகிய 3 முறை அவர் எம்.பி.யாக இருந்தார். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி ஆசாத்…

மேலும்...

வேளாண் சட்டம் மீ ண்டும் கொண்டுவரப்படும் – பாஜக எம்பி சாக்‌ஷி மகாராஜ்!

புதுடெல்லி (22 நவ 2021): சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாஜக எம்பி சாக்ஷி மகராஜ், மீண்டும் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், அவை மீண்டும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். என தெரிவித்தார். மேலும். “மோடிஜியின் பெருந்தன்மைக்கு நான் நன்றி கூறுகிறேன். சட்டத்தின் ஆட்சியை விட தேசத்திற்கு அவர் முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் காலிஸ்தான்…

மேலும்...

பிப்ரவரி 1 ஆம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட்!

புதுடெல்லி (22 நவ 2021): பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தேதியை மாற்ற வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இம்முறை அதிக கால அவகாசம் வழங்கப்படும். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை, கூடுதல் நேரம் கிடைக்க நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவிட் சூழ்நிலையில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு செலவு செய்வதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன….

மேலும்...

சொந்த கட்சியையே கண்டிக்கிறாரே – அண்ணாமலையை உசுப்பேற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

சென்னை (21 நவ 2021): தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்டத்தை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன அப்போது,ஒரு…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி (17 நவ 2021): பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும்...

பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

கொல்கத்தா (02 நவ 2021): பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏறப்பட்டுள்ளது 14 மாநிலங்களில் 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகின்றன. இநிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் இமாச்சல பிரதேசத்தில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் மண்டி மக்களவை தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே…

மேலும்...

வசமாக சிக்கிக் கொண்ட அண்ணாமலை – பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு மழுப்பல் பதில்!

சென்னை (27 அக் 2021): வாயை கொடுத்து பெறும் நிறுவனத்திடம் வசமாக சிக்கிக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

மேலும்...

பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

சென்னை (26 அக் 2021): சமூக வலைத்தளங்களில் அருவருக்கத் தக்கவகையில் எழுதிவரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசிய புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் இது இப்படியிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து பாஜக பிரமுகரான கல்யாணராமன்…

மேலும்...

முஸ்லீம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக ஆலோசனை!

புதுடெல்லி (24 அக் 2021): ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி முஸ்லிம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னால் உள்ள அரசியல் வியூகம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை, குறிப்பாக நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களை எப்படி அணுகுவது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர், அனைத்து…

மேலும்...