நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒட்டகப்பால் – அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்!

ரியாத் (20 டிச 2021): ஒட்டக இறைச்சியும், ஒட்டகப் பாலும் மருத்துவ குணம் நிறைந்தது என்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு ஒட்டகப் பால் கொடுக்கப் பட்டதாகவும், அதன் பலனை நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்த கிறிஸ்டினா இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆட்டிசம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ள கிறிஸ்டினா, ஒட்டகம் மற்றும் இறைச்சியின் நன்மைகள் கற்பனை செய்ய முடியாதவை என்று கண்டறிந்துள்ளார்….

மேலும்...

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா உத்தரவு!

சிட்னி (08 ஜன 2020): கடும் வறட்சி காரணமாக சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன….

மேலும்...