எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை (23 ஜன 2020): உயர் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசிய எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் 15ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரை மிகக் கடுமையாக…

மேலும்...