விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து!

சென்னை (21 செப் 2020): வேளாண் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடைபெறுகிறது. இந்நிலையில் எழுத்தாளர் அபிலாஷ் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எழுதியுள்ளார். “விவசாயிகள் மசோதா – கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம். முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள். அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள். இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும்…

மேலும்...