கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள் – நீதிமன்றம் கவலை!

சென்னை (01 ஜூலை 2021): ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளை தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக்  கொண்டு வரக்கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் அஜரான வழக்கறிஞர், “ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை…

மேலும்...