தவறான முடிமாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லியில் உள்ள கிளினிக் ஒன்றில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது அதர் ரஷீத் என்பவர் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷீதுக்கு முடி மாற்று சிகிச்சை மேற்கொண்டபோது பல உறுப்புகள் செயலிழந்ததால் இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ரஷீத்தின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து…

மேலும்...