மனிதம் வளர்ப்போம் – ஜித்தாவில் அணைத்து சமூகத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி!

கடந்த 18-4-22 அன்று ஜித்தா முத்தமிழ் சங்கம்( jems) சார்பாக நடை பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் முஜிபுர் ரகுமான் அவர்கள் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மௌலவிகள் என்றாலே மார்க்க விஷயங்களில் அதிலும் குறிப்பிட்ட வணக்க வழிபாடுகள் குறித்த விஷயங்களையே திரும்ப திரும்ப கேட்டு பழகி விட்ட நமக்கு மௌலவி முஜிபுர் ரகுமானின் பேச்சு நம்மை வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்காலதிற்கு மிகவும் அவசியமான சிந்திக்க தக்க சிறந்த உரையை நிகழ்த்தினார்….

மேலும்...