சூர்யா மீது நடவடிக்கை கூடாது – தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்!

சென்னை (14 செப் 2020): நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தை நேரிடையாகவே விமர்சித்திருந்தார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறிய நடிகர் சூர்யா மாணவர்களை மட்டும் எப்படி நேரடியாக தேர்வு எழுத உத்தரவிடலாம் என்று கேட்டிருந்தார்….

மேலும்...