கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதி!

ஜார்கண்ட் (15 ஜன 2022):  தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜமதரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர். இர்ஃபான் அன்சாரி தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட மென்மையானவையாக அமைக்கப்படும் என உறுதி…

மேலும்...

நடிகை கங்கனா ரானாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டி குடியரசுத் தலைவருக்குக் கடிதம்!

புதுடெல்லி (15 நவ 2021): கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் தலைவி ஸ்வாதி மாலிவால் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 1947ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை. அது இந்தியாவுக்குக் கிடைத்த பிச்சை உண்மையில் 2014 இல்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது, ”என்று கங்கனா ரணாவத் டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பேசினார். இதையடுத்து கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சித்…

மேலும்...

கங்கனா ரனாவத்தின் பதிவுகள் மீது ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

புதுடெல்லி (05 பிப் 2021): நடிகை கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான பதிவுகளை நீக்கம் செய்து ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலர் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டரில், ’நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது இந்தியா வலுவாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு…

மேலும்...

விவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்!

ஜலந்தர் (21 செப் 2020): “வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் விவசாயிகள் தீவிரவாதிகள்” என்று நடிகை கங்கனா ரானாவத் பகிரங்கமாக விமர்சனம் வைத்துள்ளார். https://twitter.com/KanganaTeam/status/1307946243339907072?s=19 வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பு நடத்தினால், தோற்கடிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது. பஞ்சாப் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் வெடித்து…

மேலும்...

நடிகை கங்கனா ரணாவத் புகைப்படம் – வீடியோ வெளியானதால் திடீர் உத்தரவு!

புதுடெல்லி (12 செப் 2020): விமானத்திற்குள், புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டால் விமானம் அந்த வழித்தடத்தில் பறக்க இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது. சண்டிகரில் இருந்து மும்பை வந்த தனியார் விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் பயணம் செய்தார். அப்போது, மீடியாவை சேர்ந்தவர்கள், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், “விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்திற்குள்…

மேலும்...