கர்நாடகாவில் நீடிக்கும் பதற்றம்!

கர்நாடகா (26 அக் 2022): கர்நாடகா ஷிமோகா மாவட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் இருவர் தாக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொட்டபேட்டாவில் மார்க்கெட் ஃபௌசன், ஆசு என்கிற அசார் மற்றும் ஃபராஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குமார், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மார்க்கெட் ஃபவுசன் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள்…

மேலும்...