கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காயல் பட்டினம் முஸ்லிம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடி (29 ஜூன் 2020): சாத்தான்குளம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசாரின் அடக்குமுறையால் அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, ஹபீப் முஹம்மது என்ற முஸ்லிம் இளைஞர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் படுகாயம்…

மேலும்...

காயல்பட்டினம் மக்கள் அடித்த ரிவீட்டு – அதிராம்பட்டினம் மக்களுக்கு ட்ரீட்டு!

அதிராம்பட்டினம் (24 ஜன 2020): காயல்பட்டினம் மக்கள் ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில் அதிராம்பட்டினம் தனியார் வங்கி வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு விருந்து வைத்து உபரசிக்க அழைப்பு விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக…

மேலும்...

வங்கியில் உள்ள முழு பணத்தையும் பொதுமக்கள் திரும்பப் பெறுவதால் பரபரப்பு!

காயல்பட்டினம் (20 ஜன 2020): காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வங்கியில் உள்ள பணத்தை திரும்பப் பெற்று வங்கிக் கணக்கை பொதுமக்கள் முடித்துக் கொள்வதாக தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வங்கியின் பேங்க்…

மேலும்...