லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் ஷரத் யாதவின் எல்ஜேடி இணைந்தது!

புதுடெல்லி (20 மார்ச் 2022): சரத் யாதவின் எல்ஜேடி லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது. டெல்லியில் உள்ள ஷரத் யாதவ் இல்லத்தில் இணைப்பு விழா நடைபெற்றது. இணைப்பு குறித்து பேசிய சரத் யாதவ் “ஆர்ஜேடியுடன் எங்கள் கட்சி இணைவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். இப்போது நமது முன்னுரிமை ஒற்றுமைதான். அப்போதுதான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு யார் தலைமை தாங்குவது…

மேலும்...

மட்டுத் தீவன ஊழல் 5 வது வழக்கீல் லாலு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டு சிறை!

பாட்னா (21 பிப் 2022): கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பீகார் முதலமைச்சராக லாலு பிராசத் யாதவ் இருந்தபோது 1990களில் தும்கா கருவூலத்தில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...