12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு – 17 பேர் கைது!

லக்னோ (31 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 17 பேரை கைது செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து வினாத்தாள் கசிந்ததால்…

மேலும்...

இணையத்தில் கசிந்தது விஜயின் பீஸ்ட் பட காட்சிகள்!

சென்னை (01 மார்ச் 2022): விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் சிறு காட்சிகள் மற்றும்…

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடலில் வெளியான மற்றுமொரு அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி(18 ஜன 2021): புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அர்னாப் கோஸ்வாமி கொண்டாடியதற்கு ஆதாரமாக வாட்ஸ் ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் BARC தலைமை அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா உடனான வாட்ஸ் ஆப் உரையாடலில் மற்றுமொரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த உரையாடலில் பார்த்தோ தாஸ் குப்தா பிரதமரின் ஊடக ஆலோசகராக மாறுவதற்கு, அர்னாப் கோஸ்வாமியின் உதவியை கோரியாதும் அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம்…

மேலும்...